நாணல் பெண் நாணம் கொள்கிறாள் போலும்
காற்று எனும்
காதலன் தீண்டுவதால் தான்
நாணல் பெண்
நாணம் கொள்கிறாள் போலும் ////
காற்று எனும்
காதலன் தீண்டுவதால் தான்
நாணல் பெண்
நாணம் கொள்கிறாள் போலும் ////