ஸ்ரீரம்RAMNAD - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீரம்RAMNAD
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  12-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Aug-2013
பார்த்தவர்கள்:  275
புள்ளி:  92

என்னைப் பற்றி...

எனக்கு கவிதைகள் ரொம்ப பிடிக்கும்,நான் நல்லா கவிதை எழுதுவேன் இல்ல இல்ல நல்லா கிறுக்குவேன்






sriramramnad@facebook.com

என் படைப்புகள்
ஸ்ரீரம்RAMNAD செய்திகள்
ஸ்ரீரம்RAMNAD - ஸ்ரீரம்RAMNAD அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2014 12:46 am

பத்திரப் படுத்திதான் வைத்துள்ளேன்

உன்னிடம் சொல்ல துடிக்கும்
என் வார்த்தைகளை//

நிச்சயம் ஓர்நாள் வடிப்பேன்

உன்....

நினைவுகளை எல்லாம்

கண்களால் ....

கவிதைகளாய் ........

மேலும்

நன்றி ... அ வேளாங்கண்ணி 05-Mar-2014 8:59 pm
ஆமாம் சரோ 05-Mar-2014 8:58 pm
நன்று! 04-Mar-2014 1:45 am
கண்ணீர் கவிதையா ? 01-Mar-2014 6:05 pm
ஸ்ரீரம்RAMNAD - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 12:46 am

பத்திரப் படுத்திதான் வைத்துள்ளேன்

உன்னிடம் சொல்ல துடிக்கும்
என் வார்த்தைகளை//

நிச்சயம் ஓர்நாள் வடிப்பேன்

உன்....

நினைவுகளை எல்லாம்

கண்களால் ....

கவிதைகளாய் ........

மேலும்

நன்றி ... அ வேளாங்கண்ணி 05-Mar-2014 8:59 pm
ஆமாம் சரோ 05-Mar-2014 8:58 pm
நன்று! 04-Mar-2014 1:45 am
கண்ணீர் கவிதையா ? 01-Mar-2014 6:05 pm
ஸ்ரீரம்RAMNAD - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 12:41 am

காற்று எனும்

காதலன் தீண்டுவதால் தான்

நாணல் பெண்

நாணம் கொள்கிறாள் போலும் ////

மேலும்

நன்று! 04-Mar-2014 1:51 am
ஸ்ரீரம்RAMNAD - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 12:37 am

விடியல் அற்ற என் வானம்

விடியும் ஓர் நாள் ..

என்னர்கில் நீ

உன் மடியில் நான்

மீண்டும் மாறுவேன்
குழந்தையாய்

என் அன்னையாய் _நீ

கண்ணீர் துடைக்கும்

அந்நாளில் ......

மேலும்

ஸ்ரீரம்RAMNAD - shanmuga priya m அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2014 10:20 pm

வானத்துக்கு வருத்தம் தான்
ஏனென்றால் மழை வரும் பொது
நச்சத்திரத்தை பார்க்க முடியாது என்று
அது போல் ஏன் மனமும் வருத்தும்
ஏனென்றால் "நீ" இல்லாத பொது ...........
மழை இல்லை என்றால் பூமிக்கு வருத்தம்
காதல் இல்லை என்றால் அன்புக்கு வருத்தம் ..
ஏதேனும் ஒன்று விட்டு கொடுத்தால் தான்
வாழ்க்கைஇல் வருத்தம் இருக்காது ....

மேலும்

நான் எப்பவும் இருப்பேன்... 26-Feb-2014 12:25 am
உண்மை. ( மணியன்) . 25-Feb-2014 10:31 pm
ஸ்ரீரம்RAMNAD - shanmuga priya m அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2014 10:33 pm

நீ காதலிகிரிய என்று என் தாய் தந்தை
கேட்டால் .....அமாம் என்று சொன்னால்
நான் தாய் தந்தைக்கு செஇயும்
துரோகம் ......இல்லை என்று சொன்னால்
நான் என் காதலுக்கு செஇயும் துரோகம் .....
என்ன பண்றது என்று கடவுள் இடம்
கேட்டால் நீ என்நீடம் வா என்று சொன்னார்
அது தன் .....................................

"தற்கொல்லை"............

மேலும்

நல்லா இருக்கு தொடருங்கள் 26-Feb-2014 12:22 am
நல்லா தான் இருக்கு 25-Feb-2014 11:03 pm
நல்ல சிந்தனை ( மணியன் ), 25-Feb-2014 10:42 pm
ஸ்ரீரம்RAMNAD - கோடீஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2014 10:31 pm

பொழுது விழும் நேரம்
மெல்ல வீசிய தென்றல்
தென்றலுக்கு ஆடிய கிளை
வாழ்வு முடிந்து உதிர்ந்தது இலையொன்று !

கிளை பிரிந்து
மண்ணைத் தொடுமுன்பு
ஞானம் பிறந்தது இலைக்கு !

வசந்த காலம் ஒன்றில்
பிறந்தேன் !

பச்சைநிற அழகி என்று
இறுமாப்பு கொண்டேன் !

பழுத்த இலை கண்டு
கைகொட்டி சிரித்தேன் !

சுடும் சூரியன் கண்டு
நாணமுற்று நின்றேன் !

நிலவொளியில் குளித்து
மகிழ்ந்தேன் !

புயல் மழைக்கும்
சுழல் காற்றுக்கும்
சவால் விட்டு நின்றேன் !

நாடி தளர்ந்து
உயிர் வற்றி
வருடவந்த தென்றலுக்கு
பிடிதளர்ந்து விழுந்தேன் !

மேலே கைகொட்டி சிரிக்கின்றன
இளம் இலைகள் !

மண்ணிலே பிறந்தவர்க

மேலும்

அருமை........ 26-Feb-2014 6:25 pm
நன்றி நண்பரே 26-Feb-2014 6:07 pm
நன்றி நண்பரே 26-Feb-2014 6:06 pm
நன்றி நண்பரே 26-Feb-2014 6:06 pm
ஸ்ரீரம்RAMNAD - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 8:35 pm

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!


சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்துவிட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...

மல்லிகைப்பூ தந்துவிட்டுமன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...

மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்.

மேலும்

வருமானத்தை தேடி வாழ்வைத் தொலைக்கிறோம். அருமையான பதிவு. 13-Feb-2014 10:16 pm
மனதின் வலிகள்..... என்ன சொல்வது ...இதயம் கனத்தது ... அருமை அருமை !! 13-Feb-2014 10:00 pm
எண்ணெய் கிணற்றில் நீச்சலடிக்க முயலும் எண்ணற்றவர்களின் வலிகளைப் பற்றிய சிறப்பான பதிவு... ”நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என்இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?” மனமார்ந்த பாராட்டுகள்... 13-Feb-2014 9:43 pm
பிரிதலின் வேதனையின் வெளிப்பாடு நன்று ---- மணியன் 13-Feb-2014 8:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
manoranjan

manoranjan

ulundurpet
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (31)

ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (31)

மேலே