சரண்யா நந்தகோபால் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சரண்யா நந்தகோபால்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  21-Oct-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Nov-2013
பார்த்தவர்கள்:  416
புள்ளி:  59

என்னைப் பற்றி...

நீயாகவே முடிவு செய்.
நீயாகவே செயல்படு.
தோற்றுப் போ!
அதிலே ஒரு லாபம்,
'யாரையும் குற்றவாளியாக்கதவன்' என்ற பெயர் உனக்குக் கிடைக்கும்.
‍‍‍‍-கண்ணதாசன்

என் படைப்புகள்
சரண்யா நந்தகோபால் செய்திகள்
சரண்யா நந்தகோபால் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2015 11:52 pm

பல பிரபலமான எழுத்தாளர்களின்  படைப்புக்களை வெளியிடும் கீற்று இணையத்தளத்தில் தோழர் கவிஜி... தோழர் சேயோன் யாழ்வேந்தன். தோழர் தர்மராஜ்.. தோழர் கிருத்திகா , தோழர் கெளதமி தமிழரசன் , தோழர் தேவ்  உள்ளிட்ட நமது தோழர்களின் ஆளுமையான  திறன்மிக்க படைப்புகளும்  தொடர்ந்து அணிவகுக்கின்றன. அதில் இன்று வெளியான எனது கவிதை


அந்திப்படகு . வாசித்து கருத்துக்களை பகிருங்கள் தோழர்களே. 


-இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

வாசித்தேன் தோழர்! நல்ல படைப்பு! வாழ்த்துகள்! 14-Nov-2015 2:53 pm
மிக்க நன்றி அக்கா 13-Nov-2015 10:38 pm
வாழ்த்துக்கள் சந்தோஷ்..!! 13-Nov-2015 10:00 pm
மிக்க நன்றி தம்பி.... ஆழ்ந்த வாசிப்புக்கும் கருத்துக்கும் 13-Nov-2015 6:55 pm
சரண்யா நந்தகோபால் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2015 10:04 am

அப்போது நான்
அப்படியிருந்தப்போதும்
போர்...!
இப்போது நான்
இப்படியிருந்தப்போதும்
போர்...!
ஏழைச் சிறுக்கியாய்
இழுத்து மூடிய ஆடையோடு
உலாவியப் போதும்
போர்..!
உலக அழகியாய்
இடை தொடை திறமைக்காட்டி
பூனை நடையின்போதும்
போர்...!
எங்கேயும் எப்போதும்
எனக்கு..
என் மீது
என் உடல் மீது
போர்..................!
அய்யோ போர்....!

என் யாக்கைப் பிண்டங்களை
பண்டங்களாக்கி அதில்
ஆண்வர்க்க காமவிழிகள்
நடத்தும்
போரில் நித்தம் நித்தம்
தப்பித்துப் பிழைத்து
சாதித்துக் கொண்டே
செத்துக்கொண்டிருக்கிறேன்
செத்துக்கொண்டே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
நானும்.....
என்னைப் போல
மங்கையர் உலகமும்.....!

மேலும்

அஹ்ஹ்ஹா 28-Sep-2015 5:17 pm
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இந்தப்போர் எத்தனை எத்தனை உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது..இதென்ன பெண்வாழ்க்கைச் சாபமா? இந்தப் போரில்லாத அமைதியான வாழ்வை எல்லோருக்கும் வழங்கட்டும் இறைவன் 18-Sep-2015 10:18 pm
நன்றி அம்மா 18-Sep-2015 9:57 pm
அது திமிரு .. வரம்பு மீறினால்.. வம்பு வரத்தான் செய்யும்.. வந்தாலும் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. .................. கருத்திற்கு நன்றி சார். 18-Sep-2015 9:57 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jun-2015 10:38 am

ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது.விமானம்கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரியத் தொடங்கியது.பயணிகள் பீதியில் அலரினார்கள்.ஒரு சிறுமி மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்தாள்.ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்பு விமானம் தரை இறங்கியது.

அப்போது ஒருவர் அந்த சிறுமியிடம் கேட்டார்.இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படி சந்தோசமா விளையாடிக்கொண்டிருக்க முடிந்தது.

சிறுமி சொன்னால்."எங்க அப்பா தான் இந்த விமான பைலட் அவர் என்னை எப் (...)

மேலும்

வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 28-Sep-2015 5:36 am
பாசம் ஒரு காவியம். படைப்பு ஒரு உயிர் ஓவியம்.வானம் போல உயர உயர பறக்கட்டும் பாசத்துக்கு ஒரு நல்ல விளக்கம். பாராட்டுக்கள் 27-Sep-2015 6:32 pm
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 10-Sep-2015 9:30 pm
அப்பாவின் பாசம் ஆகாயத்தின் நிளத்தை விட நிள மானது என்பதை மிக அழகாக வார்னித்து உள்ளீர் .... 10-Sep-2015 5:50 pm
சரண்யா நந்தகோபால் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2015 11:20 am

குடும்ப விழாக்களுக்கு
மட்டும் அணியப்படும்,
பாரம்பரிய ஆபரணங்களுள்
ஒன்றாய் ஆகிவிட்ட‌,
தாலி!!

மேலும்

அருமை.... இப்போ இருக்குற நிலமைய பாத்தா தாலிய கூட matching ஆகலன்னு கழட்டி வெச்சிடுவாங்க போல.... 04-Apr-2015 3:02 am

மரமல்லிப் பூக்களின்
மென் உதிர்வைக்
காட்சிப்படுத்திய நாளில் தான்
விமான விபத்தில்
சில நூறுபேர்
மாண்டார்கள் !

வெண்புறா ஒன்றின்
சிறகசைப்புகளுக்கு
பேனா
செவி சாய்த்தபோதுதான்
பக்கத்து நாட்டில்
பூகம்பம் வந்தது !

ஒரு
மீன்தொட்டியின்
அழகியல்
பாடுபொருளானபோது தான்
அவன்
தீவிரவாதிகளால்
எரிக்கப்பட்டான் !

மழையின்
மண்வாசனையைப்
பதிவு செய்து
புல்லரித்த நாளில்தான்
தண்ணீரின்றி
தற்கொலை செய்த
விவசாயியின்
பெட்டிச்செதி
கண்ணில் பட்டது !

தேவதைகளுக்கும்
காதலிக்குமுள்ள
பத்து ஒற்றுமைகளைப்
பட்டியலிட்டு
நிமிர்ந்த போதுதான்
ஓர் இளம்பெண்ணை
வன்புணர்வு செய்து
வீ

மேலும்

நான் கூற விழைந்த கருத்தை நண்பர்கள் அனைவரும் பதிந்து விட்டனர்.. இதை மட்டும் சொல்லிகொள்கிறேன்.. இன்று நான் படித்த கவிதைகளிலேயே மிக மிக சிறந்த கவிதை இதுதான்... 17-Jun-2015 11:26 pm
வணக்கம் ப்ரியா ராம் தோழமையே ..... ரோம் பற்றி எறிந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருதவனின் ஞாபகம் வந்தது ! ஆனாலும் இப்படியொரு கவிதை எழுதி விட்டேனே தவிர சமுதாயத்திற்கு அழகியல் தேவைப்படுகிறது .....! எரிந்து முடித்த ரோமில், சாம்பல்களுக்கு மத்தியில் தனது தாயைத் தேடி அழுது களைத்த ஒரு குழந்தை, பிடில் வாசிப்புச் சத்தம் கேட்டு கண்ணீரைத் துடைத்தபடி அத்திசையை நோக்கிச் செல்வதும் ஓர் அழகியல் தான் .....ஆனால் அது துயர அழகியல் ..... வரவில் கருத்தில் நன்றிகள் 26-Mar-2015 8:52 am
// இந்த கவிதையை படிக்க எண்ணம் பதிகிறேன் . // ஐயஹோ .....அப்புறம் மறுபடியும் யாராச்சும் சண்டைக்கு வந்திடப் போறாங்க ராம் ......அப்புறம் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும் ..... தங்களின் இந்தக் கருத்துக்கு கிருஷ்ண தேவன் ஸ்டைலில் பதில் சொல்லவேண்டும் என்றால் ......... " ராம் நீங்கள் கருத்திட்டீர்கள் எனது கவிதை, எனது ஆகச்சிறந்த கவிதை ஆனது ! 26-Mar-2015 8:45 am
தங்களின் தொடர் வாசிப்புகளுக்கு தொடர் நன்றிகள் கூறுவதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை ப்ரியா .......வருகையில் வழக்கம்போல மகிழ்வு ...... 26-Mar-2015 8:42 am
சரண்யா நந்தகோபால் - சரண்யா நந்தகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2014 1:28 pm

எவ்வளவு விரட்டினாலும்
என்னை விட்டு அகல மறுக்கும்
என் உற்ற தோழியாகி விட்ட
என் தனிமை!!

மேலும்

ஆஹா அழகு 15-Mar-2015 1:28 am
தனிமை அது இனிமை. 18-Dec-2014 12:34 am
அடித்து விரட்டினாலும் விலகாமல் துணையிருக்கும் தனிமையினை தனிமை படுத்துவது ஏன்??? அழகு !! 17-Dec-2014 4:18 pm
சரண்யா நந்தகோபால் - சரண்யா நந்தகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2015 7:11 pm

என்னுடைய பழைய‌ தவறுகளை
சுட்டிக்காட்டி குறை கூறுகிறீர்கள்.
பரவாயில்லை..
ஆனால் என் முதுகின்
அழுக்கைப் பற்றி பேசும் முன்
உங்கள் முதுகைப் பற்றியும்
ஏன் நீங்கள் யோசிக்க கூடாது???

மேலும்

நல்ல கேள்வி .......... 03-Mar-2015 8:56 pm
ஆமா தானே......! கேள்வி நியாயம்.... பதில் எப்போதும் ஊமைதான்.. 03-Mar-2015 8:34 pm
உண்மைதான் அழகாக சொன்னீர்கள் 03-Mar-2015 7:28 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) கவிஜி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Mar-2015 5:17 pm

அரசு கஜானா
தள்ளாடும்போதெல்லாம்
தாங்கிபிடிக்கிறார்கள்
டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்.

-இரா.சந்தோஷ் குமார்

மேலும்

இதுக்காக வேனும் தளத்தில் தொடருங்கள்... 03-Apr-2015 9:30 am
நான் எழுதிய பதிவில் தாங்கிபிடிக்கிறார்கள் என்பதில் வல்லெழுத்து மிகுந்து ப் வரவேண்டுமா அய்யா? தாங்கிப்பிடிக்கிறார்கள் என..? 24-Mar-2015 10:32 am
ஆஹா.. அருமை அருமை அய்யா. 24-Mar-2015 10:27 am
குடிகாக்குக் =குடிகாக்கும்; 24-Mar-2015 10:26 am
சரண்யா நந்தகோபால் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2015 7:11 pm

என்னுடைய பழைய‌ தவறுகளை
சுட்டிக்காட்டி குறை கூறுகிறீர்கள்.
பரவாயில்லை..
ஆனால் என் முதுகின்
அழுக்கைப் பற்றி பேசும் முன்
உங்கள் முதுகைப் பற்றியும்
ஏன் நீங்கள் யோசிக்க கூடாது???

மேலும்

நல்ல கேள்வி .......... 03-Mar-2015 8:56 pm
ஆமா தானே......! கேள்வி நியாயம்.... பதில் எப்போதும் ஊமைதான்.. 03-Mar-2015 8:34 pm
உண்மைதான் அழகாக சொன்னீர்கள் 03-Mar-2015 7:28 pm
சரண்யா நந்தகோபால் - சரண்யா நந்தகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2015 8:35 am

பொம்மை கடையின்
காசில்லாத கல்லாப் பெட்டியைப் பார்த்து
நக்கலாய் சிரித்துக் கொண்டிருக்கும்கும்
விற்று தீர்க்காத குபேர பொம்மைகள்!!

மேலும்

நண்பரே தாங்களாவது பொம்மை ஒன்று வாங்குங்களேன்!!! அழகு!!! நறுக் ஹைக்கூ.... வாழ்த்துக்கள் தொடருங்கள் 05-Feb-2015 10:25 am
சரண்யா நந்தகோபால் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2015 8:35 am

பொம்மை கடையின்
காசில்லாத கல்லாப் பெட்டியைப் பார்த்து
நக்கலாய் சிரித்துக் கொண்டிருக்கும்கும்
விற்று தீர்க்காத குபேர பொம்மைகள்!!

மேலும்

நண்பரே தாங்களாவது பொம்மை ஒன்று வாங்குங்களேன்!!! அழகு!!! நறுக் ஹைக்கூ.... வாழ்த்துக்கள் தொடருங்கள் 05-Feb-2015 10:25 am
சரண்யா நந்தகோபால் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2014 1:28 pm

எவ்வளவு விரட்டினாலும்
என்னை விட்டு அகல மறுக்கும்
என் உற்ற தோழியாகி விட்ட
என் தனிமை!!

மேலும்

ஆஹா அழகு 15-Mar-2015 1:28 am
தனிமை அது இனிமை. 18-Dec-2014 12:34 am
அடித்து விரட்டினாலும் விலகாமல் துணையிருக்கும் தனிமையினை தனிமை படுத்துவது ஏன்??? அழகு !! 17-Dec-2014 4:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (65)

வேல்பாண்டியன்

வேல்பாண்டியன்

இராணிப்பேட்டை
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (65)

சிவா

சிவா

Malaysia
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (65)

மேலே