சிசு
உறவில் உருவான ஓர் உயிர் நான்;
குருதியில் குளித்து
அமைதியில் லயித்து
உறங்கி கொண்டிருப்பேன் பத்து மாதம்.
தாயினுடைய மூச்சே எனகுனவாச்சு,
கடுகளவும் கலங்கம் இல்லாமல்
நிசப்தத்தில் நீந்தி குளிபேன்,
ஒவ்வொரு உருப்பும் உருவாக ஆகும் பத்து மாதம்,
நான் ஆண்டவன் கொடுத்த வரமா.......சாபமா....?????