ஹைக்கூ - பூவிதழ்

அவன்
கலைந்த முடியை
கைகளால் சீவும்போது !
யாரோ சீப்பு வைத்து
சுரண்டுகிறார்கள்
என்மனதை !
-------------------------------------------------------------------------------

அவள்
கூந்தலை கலைத்தது காற்று
என்மனம் ஏன்
தலைவிரிக்கோலமாய் !

-----------------------------------------------------------------------------------

எழுதியவர் : பூவிதழ் (3-Mar-14, 2:29 pm)
பார்வை : 148

மேலே