மனிதர்கள்
காமதத்தை கடந்த காதலும்
கர்வத்தை உடைத்தெறியும் அன்பும்
இருக்கும் ஒவ்வொருக்கும்
புரியும்
இந்த உலகில் நாமும் ,மற்றவரும்
மனிதர்கள்தான்
நடமாடும் மிருகம்மல்ல என்று .....
காமதத்தை கடந்த காதலும்
கர்வத்தை உடைத்தெறியும் அன்பும்
இருக்கும் ஒவ்வொருக்கும்
புரியும்
இந்த உலகில் நாமும் ,மற்றவரும்
மனிதர்கள்தான்
நடமாடும் மிருகம்மல்ல என்று .....