புறா - ஜில் ஜில்
ஒரு நாள் புறா ஒன்று
காலடியில் வந்து சுற்றியது
தள்ளாடி தள்ளாடி அன்ன நடை போட்டு வந்து
என்னை கவர்ந்தது.
வீட்டில் வராந்தாவில் விட்டேன்
மறு நாள் புறாவை காணோம்
மனது வெறுத்துவிட்டது
ஒரு நாள் வாழ்வு
மறு நாள் சாவு
பூனையின் வாயால்