தைரியம் கொள்

பெண்ணே, தைரியம் கொள்!
வாழ்க்கை வசப்படும்.
ஈனும் வலியை தாங்கும் நீ,
எதற்காக அஞ்சுகிறாய்?
விழித்தெழு, துவண்டுவிடதே,
தைரியம் கொள்!
வாழ்க்கை என்ன, உலகமே வசப்படும்!
-பிரசாந்த் மனோ

எழுதியவர் : பிரசாந்த் மனோ (16-Mar-14, 8:28 pm)
பார்வை : 114

மேலே