முக்காலியும் நானும் -சே பா

ஏய் குழந்தாய்!

நீ அமர்ந்த
நாற்காலியும்
நானும்

மூலையில்
கிடக்கிறோம்
மூன்று காலுடன் ...

பழமையானதால்
பயனில்லாமல்
போனமோ?

===============

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (17-Mar-14, 1:01 pm)
பார்வை : 145

மேலே