நெஞ்சில் நினைவாய் நிறைந்தவளே

"நெஞ்சில் நினைவாய் நிறைந்தவளே!! நீ கோபமாய் பார்த்தால் கூட நெஞ்சம் வலிக்கிறது கொஞ்சம் அன்பாய் பார்த்தால் போதும் நிம்மதி அடைவேன்!! (உயிர் உள்ள வரை)

எழுதியவர் : மனோரஞ்சன் உளூந்தூர்பேட்ட (22-Mar-14, 3:11 pm)
சேர்த்தது : manoranjan
பார்வை : 193

மேலே