கண்ணாடி உலகமடி
கண்களில் தூக்கமும்
ஏனோ வரவில்லை
கனவுகள் காணவும்
இங்கு வழியில்லை
எங்கேனும் பார்வைகள்
தெறித்துப் பார்த்தாலும்
அங்கே உந்தன் முகம்
போலேவே வேறில்லை...
கண்களில் தூக்கமும்
ஏனோ வரவில்லை
கனவுகள் காணவும்
இங்கு வழியில்லை
எங்கேனும் பார்வைகள்
தெறித்துப் பார்த்தாலும்
அங்கே உந்தன் முகம்
போலேவே வேறில்லை...