சொந்தம் எது பந்தம் எது

நான் கொடுக்கும்போது சிரித்த சொந்தம் !
நான் கேட்கும் போது நடிக்கிறது இல்லை என்று!
நான் அழுதபோது துடைத்த நட்பு! கொடுத்தபோது மகிழ்கிறது வேண்டாம் என்று!

எழுதியவர் : moorthi (27-Mar-14, 1:31 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 196

மேலே