குட்டை
தேங்கி கிடக்கும் நீரில்
காற்றால் அலை உருவானது
அதில் காதல் என்ற
கல் எறிந்து
கடல் அலை உருவாகியது
ஏன் பெண்ணே???
தேங்கி கிடக்கும் நீரில்
காற்றால் அலை உருவானது
அதில் காதல் என்ற
கல் எறிந்து
கடல் அலை உருவாகியது
ஏன் பெண்ணே???