பெண் புத்தி
பெண்புத்தி!
அன்று
கைக்கெட்டும் தூரத்தில்
நீயிருந்தபோது
கண்களாலும் உனைத் தொட நான்
தயாரில்லை.
இன்று
கண் காணும் தூரம் வரை உனைக்
காணாதபோது இரு
கைகளாலும் தழுவத் துடிக்கிறேனே !
இதை
என்னவென்று சொல்ல?
பெண்புத்தி!
அன்று
கைக்கெட்டும் தூரத்தில்
நீயிருந்தபோது
கண்களாலும் உனைத் தொட நான்
தயாரில்லை.
இன்று
கண் காணும் தூரம் வரை உனைக்
காணாதபோது இரு
கைகளாலும் தழுவத் துடிக்கிறேனே !
இதை
என்னவென்று சொல்ல?