எட்டாவது அதிசயம்




நீ என்னை
பிரிந்த பின்னும்
ஓயாமல்
அதிரும்
என்
இதய சுவர்கள்........

எழுதியவர் : வீ. ஆர் கே (22-Feb-11, 11:37 pm)
பார்வை : 458

மேலே