பறவை அழகுதான்

ஊரைவிட்டு பறக்கும்
இரைதேடும் பறவையாய்
உயிர் ஓரிடம்விட்டு-
வெறும் பெயர்தாங்கி
வெளிநாடு வாழ்பறவைகளே...!
பறக்கும் பறவை
பார்வைக்கு அழகுதான்
பாலைவன நடுவினிலே
பட்டமரம் துளிர்ப்பதெல்லாம்
பறவைகளின் கண்ணீராலோ.....?
ஊரைவிட்டு பறக்கும்
இரைதேடும் பறவையாய்
உயிர் ஓரிடம்விட்டு-
வெறும் பெயர்தாங்கி
வெளிநாடு வாழ்பறவைகளே...!
பறக்கும் பறவை
பார்வைக்கு அழகுதான்
பாலைவன நடுவினிலே
பட்டமரம் துளிர்ப்பதெல்லாம்
பறவைகளின் கண்ணீராலோ.....?