என் உயிர்கரைகிறது

உயிரே ....
நான் எங்கிருந்தாலும்....
நீ எங்கிருந்தாலும் -காதல்....
தூரே செல்வதில்லை.....

நினைவுகள் உயிரில் ....
கலந்திருப்பதால் உடல்கள்....
தான் தூரமாகின்றன.....
உன் நினைவால் என்
உயிர்கரைகிறது....!!!

எழுதியவர் : கே இனியவன் (9-Apr-14, 4:09 pm)
பார்வை : 72

மேலே