நீ என்றால் நானில்லை
நீ
பேசும் வார்த்தைகள்
இறைவனுக்கு
அர்சனைபோல் ....!!!
நீ
பார்க்கும் பார்வை
தாய் குழந்தையை
அணைப்பது போல் ...!!!
நீ
என்றால் நானில்லை
அதற்கும் மேலாக நாம் ...!!!
நீ
பேசும் வார்த்தைகள்
இறைவனுக்கு
அர்சனைபோல் ....!!!
நீ
பார்க்கும் பார்வை
தாய் குழந்தையை
அணைப்பது போல் ...!!!
நீ
என்றால் நானில்லை
அதற்கும் மேலாக நாம் ...!!!