நீயே இருக்கிறாய்

உயிரே ..
உன் நினைவில் வாழும்
என் உயிர் நாளுக்கு நாள்
அழகு பெறுகிறது ....!!!

பார்க்கும் இடமெல்லாம்
கடவுள் இருப்பார் என்பார்கள்
நீயும் எனக்கு கடவுள் தான்
பார்க்கும் நினைக்கும்
இடமெல்லாம் -நீயே
இருக்கிறாய் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (10-Apr-14, 6:58 am)
பார்வை : 86

மேலே