கண்ணன் மொழி

இணைகுறள் ஆசிரியப்பா :
கண்ணன் வந்து ராதையை நோக்கி
பண்ணினும் இனிய
மொழியடி உனது
விழிகளில் காந்தம் வைத்ததால்
விழுந்தது மனது என்றான்
எழுந்தனள் ராதை காதல் ஊற்றெடுத்தே !]
விவேக்பாரதி
இணைகுறள் ஆசிரியப்பா :
கண்ணன் வந்து ராதையை நோக்கி
பண்ணினும் இனிய
மொழியடி உனது
விழிகளில் காந்தம் வைத்ததால்
விழுந்தது மனது என்றான்
எழுந்தனள் ராதை காதல் ஊற்றெடுத்தே !]
விவேக்பாரதி