காலான்

மழை இல்லை - ஆங்கே

மனிதனுமில்லை

யாருக்காக குடைபிடிக்கிறது

இந்த குடைக்காலான்

அர்த்தமில்ல மனிதவாழ்வு போல் ...

எழுதியவர் : மா.காளிதாஸ் (13-Apr-14, 9:07 am)
பார்வை : 154

மேலே