கவிதை எழுத தெரியாமல்

பூக்களை கூட கசக்க நினைக்காதவன் நான் !
உன்னை பார்த்ததிலிருந்து காகிதங்களை கசக்கி கொண்டிருக்கிறேன்?
கவிதை எழுத தெரியாமல் !
இல்லை கவிதையே என் முன்னால்
நிற்பது கூட தெரியாமல்.!!

எழுதியவர் : ஜில்லு திரு (14-Apr-14, 4:39 pm)
பார்வை : 92

மேலே