jillu thiru - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  jillu thiru
இடம்:  திருப்பத்தூர்
பிறந்த தேதி :  18-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2014
பார்த்தவர்கள்:  149
புள்ளி:  46

என்னைப் பற்றி...

லூசு பையன்

என் படைப்புகள்
jillu thiru செய்திகள்
jillu thiru - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2016 5:57 pm

உள்ளங்கைகளில்
ரோஜா மலரும்
‪#‎காதலர்தினத்தன்று‬ .........   

மேலும்

jillu thiru - ராணிகோவிந்த் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2015 2:53 pm

ஒரு ஏழை பெண் ஒருவன் மீது காதல் வசபடுகிறாள்...அவனை உண்மையாக நேசிக்கிறாள், ஆனால் அவனது காதலோ அவள் உடல் மீது தான் என்பதை தாமதமாகவே புரிந்து கொள்கிறாள்...இறுதியாக அவனை விட்டு விலகி செல்ல முடிவு செய்கிறாள்...ஆனால் அவனோ அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அவளை மிரட்ட ஆரம்பிக்கிறான், அவன் மிரட்டலுக்கு துணையாக facebook , whatsup கைகோர்த்துவிடுகிறது...அவளுக்கு அவன் கொடுத்த ஒரு நாள் கெடுவுக்குள் அவள் அவனோடு இருக்க சம்மதிக்காவிட்டால் அவளின் பெயரை ஊரறிய அசிங்கபடுத்திவிடுவதாக மிரட்டுகிறான்...
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டிகொண்ட ஒரு பெண் அவளை காப்பாற்றி கொண்டு இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர எப்பட

மேலும்

உண்மைதான் தோழரே, காதலை சரியாக உணர்ந்தால் பிரச்சனையே இல்லை தான், ஆனால் இங்கோ இனகவர்ச்சியே காதாலாக திரிக்கபட்டுவிடுகிறது... 27-Jun-2015 3:35 pm
உண்மைதான் தோழரே, சரியாக கூறினீர்கள்... 27-Jun-2015 3:33 pm
அவள் பெற்றோர் நம்பிக்கை தூணாக அவள் அருகில் இருந்தாலே அவளுக்கு தீர்வு கிடைத்தது போல்தான்..சமூகம் சொந்தங்களின் எதிர்மறையான வார்த்தைகளை அவளின் பெற்றோரும் அவளும் அலட்சியம் செய்வதே நல்லது..சமூகம் குறை கூறும் பின் பாவம் அவள் என்று சொல்லும்..அவனை எச்சரிக்கை செய்யும் செயலாக நம்செயல் இருக்கவேண்டும்..அவள் பயமே அவனுக்கு உணவு.. 27-Jun-2015 10:20 am
உடல் காமம் சார்ந்த விசயங்களை அவள் அவனிடம் பகிர்ந்து கொள்ளாத வரை..அவனுடைய பேஸ்புக் வாட்ஸ்அப்பிற்கு அஞ்சவேண்டியதில்லை.. காதல் சார்ந்த விசயங்களை எல்லோரும் அவமதிப்பதில்லை அவளுக்கு ஆறுதல் ஆதரவு கிடைக்கும் பேஸ்புக் வாட்ஸ்அப்பிலும் ..அவள் காமம் சார்ந்த விசயங்களை காதலிக்கும்போது அவனிடம் பகிர்ந்து கொண்டிருந்தால்.!இவள் அவனை குறை சொல்லும் தகுதியற்றவள்..அவன் அந்த விசயங்களை பேசதொடங்கும் போதே இவள் கண்டித்திருக்க வேண்டும்..படுக்கைக்கு பாய் கொடுத்துவிட்டு தூங்காதே என்பது வேடிக்கை...சரி எல்லாம் முடிந்தது ஆனால் பிரச்சனை செய்கிறான் என்றால் காவல் துறையை விட அவனின் பெற்றோரை அணுகி அவன் யார் என்பதை அவன் தாய்க்கு உரைக்க வேண்டும்.அவன் அங்கு தலைகுனிவான் தவறை உணர்வான்..அவன் தாய் அந்த பெண்ணை கண்டித்தாலும் திட்டினாலும் அவள் மானத்தை காப்பாள்..சமூகவலை தளங்களில் இந்த விசயத்தை பகிர விடமாட்டாள்..என்பது என் கருத்து தோழரே..நல்ல கேள்வி நன்றிகள் உங்களுக்கு..காதல் திருமணத்திற்கு பின் நல்லது..திருமணத்திற்கு முன் காதல் கட்டுப்பாட்டோடு நல்லது.. 27-Jun-2015 9:32 am
jillu thiru - jillu thiru அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2015 12:55 pm

அன்பே! உன்னை காண
கண்கள் கோடி கேட்டேன் இறைவனிடம்
தர மறுத்தான், ஏன் என்று கேட்டேன்
வரம் தர வைத்திருந்த அனைத்து
கண்களும் அவனுக்கே வேண்டுமாம்
உன்னை காண!

மேலும்

நன்றி தல 18-Mar-2015 10:18 am
இனிமை.. 16-Mar-2015 3:13 pm
அது ஒரு கற்பனை பெண் 16-Mar-2015 3:09 pm
அடடா...நண்பா யார் அந்த தேவதை..??? 16-Mar-2015 1:03 pm
jillu thiru - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2015 12:55 pm

அன்பே! உன்னை காண
கண்கள் கோடி கேட்டேன் இறைவனிடம்
தர மறுத்தான், ஏன் என்று கேட்டேன்
வரம் தர வைத்திருந்த அனைத்து
கண்களும் அவனுக்கே வேண்டுமாம்
உன்னை காண!

மேலும்

நன்றி தல 18-Mar-2015 10:18 am
இனிமை.. 16-Mar-2015 3:13 pm
அது ஒரு கற்பனை பெண் 16-Mar-2015 3:09 pm
அடடா...நண்பா யார் அந்த தேவதை..??? 16-Mar-2015 1:03 pm
jillu thiru - jillu thiru அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2015 1:29 pm

கடல் போன்ற கண்ணாலே!
என் மேல் அலை வீசி சென்றாளே!
புதைந்தேனே மணலிளே!
முத்து காக்கும் சிப்பி போலே!

மேலும்

அவசரமாக எழுதியதால் வந்த பிழை நீக்கி விடுகிறேன் 08-Mar-2015 9:14 am
நன்று தோழரே.. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை பாருங்கள் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Mar-2015 2:17 am
நன்றிகள் பல 05-Mar-2015 1:55 pm
மிக மிக அருமையான வரிகள் ரொம்ம பிடித்திருக்கு 05-Mar-2015 1:46 pm
jillu thiru - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2015 1:29 pm

கடல் போன்ற கண்ணாலே!
என் மேல் அலை வீசி சென்றாளே!
புதைந்தேனே மணலிளே!
முத்து காக்கும் சிப்பி போலே!

மேலும்

அவசரமாக எழுதியதால் வந்த பிழை நீக்கி விடுகிறேன் 08-Mar-2015 9:14 am
நன்று தோழரே.. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை பாருங்கள் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Mar-2015 2:17 am
நன்றிகள் பல 05-Mar-2015 1:55 pm
மிக மிக அருமையான வரிகள் ரொம்ம பிடித்திருக்கு 05-Mar-2015 1:46 pm
jillu thiru - எண்ணம் (public)
25-Dec-2014 5:20 pm

கிருஸ்துவ பிள்ளைகள் அனைவருக்கும்
என் இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்கள்

மேலும்

நன்றி. 25-Dec-2014 5:24 pm
jillu thiru - jillu thiru அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2014 6:19 pm

பேனாவில் ஊற்றிய மை தனது சாவை தவனை
முறையில் அனுபவிக்கிறது.

மேலும்

:) 29-Jul-2014 10:37 am
உண்மைதான் தோழரே.... மற்றவர்களின் எண்ணத்திற்காக உயிரைத் துறக்கிறது......! 29-Jul-2014 12:17 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (23)

s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
myimamdeen

myimamdeen

இலங்கை
manoranjan

manoranjan

ulundurpet

இவரை பின்தொடர்பவர்கள் (23)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
myimamdeen

myimamdeen

இலங்கை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே