கடவுள் உள்ளம்

தாயும் இல்லை .....
தந்தையும் இல்லை ....
வீடும் இல்லை ...
கடவுள் உள்ளமே ......ஓ
கருணை இல்லமே .....
காப்பாற்றப்பட்டோம்
காப்பற்றப்படுகின்றோம்
காப்பாற்றப்படுவோம்
என்ற
நம்பிக்கையுடன்
பிரகாசமான
பொலிவான
புன்னகையுடன்
இவர்களின் பயணம்..........