என் இதயம் வலிக்கிறது

கை கோர்த்து திரிந்தபோது கால் வலித்தது ..!!!
உன்னை காத்து காத்து நின்றபோது கண் வலித்தது..!!!
நீ இதய கதவை மூடியதால் என் இதயம் வலிக்கிறது .!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

எழுதியவர் : கே இனியவன் (28-Apr-14, 5:56 pm)
பார்வை : 226

மேலே