~ஆறடி~

ஆறடி வளர்ந்த என்னை,
ஆளாக்க துடிக்கும் என் அன்னை...
ஆறடி நிலத்தை முத்தமிடும் முன்...
அவள், அயர்ந்து என் மடியில் உறங்க என்ன-தவம் செய்தேனோ... இப்பிறவியில்-என்னை
ஈன்ற பொழுது அவள் கொண்ட உவகையை, இப்பொழுது நான் கொண்டேன்...

பிள்ளைகளே!, முடிந்தால் முயன்று பாருங்கள், நீங்களும் உங்கள் தாய் கண்ட உவகையை உணருங்கள்....

எழுதியவர் : கலைச்செல்வன் க.கு (9-May-14, 9:06 am)
பார்வை : 191

மேலே