புதிர்

கண்களின் நடுவே
கருவிழியின் நடுவே
கருவிழி மணியின் நடுவே
கருப்பாகவே செல்கிறது
விளங்கவில்லை
என் வாழ்வு பாதைபோல்
இருள் சூழ்ந்த படலம் ...................
கண்களின் நடுவே
கருவிழியின் நடுவே
கருவிழி மணியின் நடுவே
கருப்பாகவே செல்கிறது
விளங்கவில்லை
என் வாழ்வு பாதைபோல்
இருள் சூழ்ந்த படலம் ...................