நீதிப்போர்
பாஞ்சாலியின் சிகை முடிய
பாண்டவர்கள் படை திரட்ட
பாரதப்போர் மூன்டது அன்று....
பேதை உனை சிதைத்த
பேய் அவனின் சிரம் அறுக்க
பெரும்போர் மூள்வது என்று.....
பாஞ்சாலியின் சிகை முடிய
பாண்டவர்கள் படை திரட்ட
பாரதப்போர் மூன்டது அன்று....
பேதை உனை சிதைத்த
பேய் அவனின் சிரம் அறுக்க
பெரும்போர் மூள்வது என்று.....