தடம்
கையில் கை பொதிந்து,
மணலில் தடம் பதித்து,
மாலையில் ஆற்றோரம் போகயிலே
எந்தோளில் சாய்த்த முகம்
வெட்கப்பட்டு நீ சிவக்க,
நாணங்கொண்டு அந்திச்சூரியன்
பச்சை மலையிடுக்கில் பவிசாக
மறைந்தே தான் போனானே...
கையில் கை பொதிந்து,
மணலில் தடம் பதித்து,
மாலையில் ஆற்றோரம் போகயிலே
எந்தோளில் சாய்த்த முகம்
வெட்கப்பட்டு நீ சிவக்க,
நாணங்கொண்டு அந்திச்சூரியன்
பச்சை மலையிடுக்கில் பவிசாக
மறைந்தே தான் போனானே...