நம்பிக்கை

மதிப்பெண் குறைந்தால் தற்கொலை,

காதலை ஏற்க மறுத்தால் தற்கொலை,

வேலை கிடைக்காவிட்டால் தற்கொலை,

குணப்படுத்த முடியாத நோய் வந்தால் தற்கொலை,

காதல் தோல்வி வந்தால் தற்கொலை,

ஒவ்வொரு பிரச்சனைக்கும் மரணம் ஒன்றே தீர்வாக இருக்கும் என்று நம்புபவர்கள் ,

ஏன்?
தன்னால் அந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும் என்று நம்புவதில்லை!


சிந்தியுங்கள்,

உயிர் ஒன்றும் சாதாரண பொருளல்ல

அது விலைமதிக்கமுடியாத ஒன்று !

உங்கள் பெற்றோரை எண்ணிப்பார் , தற்கொலை எண்ணம் உன் வாசல் கூட வராது!

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (29-May-14, 11:46 am)
Tanglish : nambikkai
பார்வை : 419

மேலே