பூக்களாக
மனதில் விழுந்த
ஒரு (க)விதை
துளிர்த்தது !!
நினைவின் வேர்களில்
அன்பின் சாரலில் நனைந்து
நட்பின் வசந்தம் சுமந்து
உதிரா
பூக்களாக....
மனதில் விழுந்த
ஒரு (க)விதை
துளிர்த்தது !!
நினைவின் வேர்களில்
அன்பின் சாரலில் நனைந்து
நட்பின் வசந்தம் சுமந்து
உதிரா
பூக்களாக....