நீயும் நானும்

பாவை யுன்
பிம்பத்தின்
பிரதிபலிப்பே எனை
பித்தனாக்குதே ...
என்று வரக்கூடும்
கருணையாய்...
உன் பார்வைகள்
என் கருவிழிக்குள்
' நீயாகவே '
நிதம்... நிதம்
வந்து விழுந்துவிடு
என் விழிகளுக்குள் ...
நீயின்றி
நான் ஏது ?
நிழல் பிரியா ...
நிஜத்தை போல்
நிச்சயமானது
நிகழ்காலமே
புரிகிறது ...
விழியசை
விபத்தின்றி
உலா.. வருவோம்
விடியல் இல்லா
உலகு நோக்கி ...
உடல்களைந்த
உணர்வுகளில் ..நாம்
உயிர்சுமந்து