சரியா தவறா

சரியெனில்,
ஏற்கவும் வழியின்றி
தவறெனில்,
நிராகரிக்கவும் மனமின்றி
விழிநீர் ஆழியில்
தத்தளிக்கும் பேதையாய்
கோதை இவள்...!!!!
சரியெனில்,
ஏற்கவும் வழியின்றி
தவறெனில்,
நிராகரிக்கவும் மனமின்றி
விழிநீர் ஆழியில்
தத்தளிக்கும் பேதையாய்
கோதை இவள்...!!!!