காதல்
கண்களுக்குள் நுழைந்தாய் என் நித்திரை இழந்தேன்..
மனதிற்குள் நுழைந்தாய் என் நிம்மதி இழந்தேன்...
மூளைக்குள் நுழைந்தாய் என் அறிவை இழந்தேன்...
இது மூன்றையும் இழந்தவன் சொர்கத்தை கண்டேன்...
நீ என் வாழ்வில் வந்ததால்...
கண்களுக்குள் நுழைந்தாய் என் நித்திரை இழந்தேன்..
மனதிற்குள் நுழைந்தாய் என் நிம்மதி இழந்தேன்...
மூளைக்குள் நுழைந்தாய் என் அறிவை இழந்தேன்...
இது மூன்றையும் இழந்தவன் சொர்கத்தை கண்டேன்...
நீ என் வாழ்வில் வந்ததால்...