அன்டார்டிகா-நாகூர் லெத்தீப்

தொகுதியில்
ஒரே கூட்ட
நெரிசல் அய்யா
வராங்கோ..........!

பிரிவினை
பார்ப்பதில்லை
ஒன்றுபடுவோம்
நாங்களே...........!

பசியினால்
சேட்டை குளிரிலும்
இடைவிடாத
வேட்டை.........!

ஆழ்கடலே
அழகிய உலகம்
ரசிக்கிறோம்
வாழ்கிறோம்.........!

பனிமலைகள்
சிகரங்கள்
சுற்றுலா தளங்கள்
எங்களுக்கு.........!

ஒற்றுமை
மறவாத இனம்
எங்களில்
கண்டுகொண்டோம்
தினம்..........!

என்றோ
உதிப்பான் சூரியன்
ஒன்று கூடி
உறவாடி சன் பாத்........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (19-Jun-14, 4:17 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 115

மேலே