மலைகள்
வைரப் பணிமகுடம் சூடி , மேகங்கள் வெண் குடை கவிக்க
பசும் பொன் நிலம் நின் காலடியில் பறந்து விரிந்து கிடக்க
குடிகள் செழித்திட வற்றாத நதிகள் தந்தாய்
நோயின்றி வாழ மூலிகை மருந்துகள் தந்தாய்
நாடும் காடும் காக்க அரணாய் நிற்கின்றாய்
மாமலையே , நீயே என்னாளும் நாடாளும் கொற்றவனாவாய் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
