புதிரான தேவதை

இதயமே....?
உன்னிடத்தில்......?
உறவு கொண்டிருக்கும்.....?
நினைவுப் பறவை......!
இப்போழுதெல்லாம்......?
உயர உயர பறக்கிறது.....!

ஏன்.....?தெரியுமா...?
எனக்கென்றால் - நீ....!
உயிரையும் கொடுப்பாய்...?
என்பது தெரிந்தபின்னரே...!

எழுத மறந்த....?
என் நாட்குறிப்பேட்டில்....?
இப்போழுதெல்லாம் பக்கங்களே.....?
இல்லாமல் இருக்கிறது கிறுக்குவதற்கு....!

மழையின் சாரலில்.......?
மண் குளிப்பதுபோல்....!
மனதில் வரும் ஓசையில்தான்....?
உன் நினைவில் எத்தனை....!
ஆனந்தம் எனக்கு இப்பொழுது.....?

ஆனாலும்.....? எனக்கு.....!
இன்னும் உன் மவுனம்தான்....?
ஈழப் போரின் களமாய்.....!
வியர்ப்பாகவே இருக்கிறது...!

எழுதியவர் : விளைபூமி துஷி (21-Jun-14, 7:47 am)
பார்வை : 70

மேலே