ஒரு பனித்துளியின் மடல்

பிரியமான புல்லே,,,,
எத்தனை முறை மறைந்தாலும்...
மறந்தும் உனை மறவேன்!
எத்தனை முறை பிறந்தாலும் ,,,
மறவாமல் உனையே சேர்வேன் !
இப்படிக்கு...
உன் காதலால் மட்டுமே வாழும் பனித்துளி..

எழுதியவர் : meenatholkappian (23-Jun-14, 8:58 pm)
பார்வை : 91

மேலே