ஏனடி பெண்ணே

"என் விரல்கள் கூட அனாதையாகின்றது...
ஔவ்வொரு முறை நீ என் கை கோர்த்து பிரயும்போதும்"...
ஆனால்,
உன் இதழ்கள் மட்டும் ஏன் புன்னகை கொள்கிறது
என்னை பிரிகின்ற சந்தோசத்திலா...?
இப்படிக்கு
-சா.திரு-