ஏன் கொல்கிறாய்

தேடலை தூண்டிவிடுகிறாய்
வெற்றிகளை தூக்கிலிடுகிறாய்
உணர்வுகள் குவிந்து போன குப்பைகளாய்
நெஞ்சம் பொதி சுமக்கிறது ...

தேகத்தில் ஆற்றிட முடியாமல்
காகிதத்தில் ஏற்றுகிறேன் கவிதைகளாய் ....!

எழுதியவர் : கவிதாயினி (10-Jul-14, 7:11 pm)
சேர்த்தது : சத்யப் பிரியா
பார்வை : 93

மேலே