பசி

கையில் தட்டுடனும்
தட்டில் சோற்றுடனும்
தாய் வெளியே வர
குழந்தைக்கு சோறூட்ட
தயாராய் காத்துள்ளன
வாலாட்டியபடி நாயும்
மரத்தில் கரைந்த படி காக்கையும்
சுற்று சுவரில் அணிலும்

எழுதியவர் : பொன்.குமார் (16-Mar-11, 7:35 am)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : pasi
பார்வை : 332

சிறந்த கவிதைகள்

மேலே