வெண்டுறை
பனித்துளியில் முகங்கழுவும் பலவண்ணப் பூக்களுக்கும் கர்வம் இல்லை
கனிகொடுக்கும் மரங்களுமே கதைதையாய் அதைசொல்லி மகிழ்வதில்லை
தனித்துவமாய் கிளையமர்ந்து இசைக்கின்ற பறவைக்கும் போதையில்லை
மனிதனுக்கு இவைஅனைத்தும் மலைபோலே முடிவுமில்லை.
*மெய்யன் நடராஜ்