முயச்சி

கடலின் அலையாக
தோற்றுவிக்கும் விதையாக
எங்கும் மிகுந்த காற்றாக
தினமும் தோன்றும் கதிராக
தனியாய் மிளிரும் நிலவாக
புதிதாய் பூக்கும் பூவாக
தானாய் செல்லும் நதியாக
தாயின் தூய அன்பாக
நம் தேச ஒற்றுமை உணர்வாக
என் எழுத்துக்களாக
என் என்னகளாக
என் கற்பனைகளாக
என் அனுபவங்களாக
உங்கள் உள்ளங்களின் எடுத்துக்காட்டுகளாக
தொடருகிறேன்
என் எழுத்துக்களை

எழுதியவர் : sivani (23-Jul-14, 9:02 pm)
சேர்த்தது : சிவக்குமார்
பார்வை : 260

மேலே