சுவாசிக்க தொடங்கினேன்

எப்படி வந்தாய் எனக்குள் !
இப்பொழுது
புரிகிறது எனக்கு !

நேசிக்கவில்லை நான்
உன்னை
சுவாசிக்கிறேன் !

கருவறையில் இருந்திருக்கிறேன்
உன்னைக் காணும் வரை !

சுவாசிக்க தொடங்கினேன்
நான்
பிறந்த முதல் நொடியில் !

உனக்கே புரிந்திருக்கும்
எப்போது
என் மரனமெற்று !

எழுதியவர் : முகில் (23-Jul-14, 11:40 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 90

மேலே