புலிகளை காப்போம்

கிளிகளைப் போலத்தான் புலிகளும்
சுதந்திரமாக சுற்றியது காட்டில்...

அழியாமல் காத்திட அதை,
அடைத்து விட்டோம் கூண்டில்...

வனத்தில் வாழ்ந்து பழகியது,
இனத்தையே மறந்து போனது !

கூண்டிற்குள் பிறந்த குட்டிப்புலி,
குதித்து விளையாடியது குரங்குடன் !

இருக்கும் புலிகளை மட்டுமாவது,
இயல்பு மாறாமல் பாதுகாப்போம் !!

எழுதியவர் : கர்ணன் (29-Jul-14, 11:35 pm)
சேர்த்தது : சிவா (கர்ணன்)
Tanglish : puligalai kaappom
பார்வை : 152

புதிய படைப்புகள்

மேலே