தாய் பால் நாள் போட்டிக் கவிதை

மண்ணில் தவழும் என் மடி மீன் ,
மனதில் ஊரும் என் தாய் பால் !
கண்ணில் படுவது என் அழகிய பண்,
அதை படைத்ததோ என் அழகிய பெண் !
ஆதியில் உள்ளது விலை யில்லா தங்கம்,
என்னிடம் உள்ளது விலை யில்லா தாகம்!
மகா பாரதத்தை ஆரம்பித்தது பகடை காய் ,
என் பாரதத்தை ஆரம்பித்தது பாசமான வாய் !