தாய்மடி
யாரும் இல்லா
தனியறையில் காய்ச்சலுடன்
படுத்திருக்கையில் தான்
புரிகிறது
தாயின் மடி சொர்க்கமென்று
அவள் கோதிவிடும்
கரங்கள் மருந்தென்று.
யாரும் இல்லா
தனியறையில் காய்ச்சலுடன்
படுத்திருக்கையில் தான்
புரிகிறது
தாயின் மடி சொர்க்கமென்று
அவள் கோதிவிடும்
கரங்கள் மருந்தென்று.