அறியாமை

எதிா் வரும் துன்பத்தை கண்டு அஞ்சுவது கோழைத்தனம் என்றானால் மாவீரா்களூம் இங்கேகோழைகளாகி போவா்
சமானியா்களோ சாித்திரம் பேசும் சாகசகாரகளாவா் இவை யெல்லாம் மாறிபோக மூலகாரணம் அறியாமை!!

எழுதியவர் : pavithrankk (20-Aug-14, 7:55 pm)
பார்வை : 241

மேலே