சொல்லதிகாரம்

சொல்லதிகாரம் !

சரி போ
என்கிறது உதடு
இல்லை கொஞ்சம்
காத்திரு என்கிறது
உன் மனம்
இரண்டின் நடுவே
மாட்டிக்கொண்டான் நான் !



ராணி நீ !
எந்தன் எஜமானி நீ !


ஆண்மகன் நான்
உந்தன் சேவகன் நான் !



- பா. விக்னேஷ்.

எழுதியவர் : பா. விக்னேஷ் (20-Aug-14, 8:10 pm)
சேர்த்தது : vignesh
பார்வை : 83

மேலே