விநாயகர் துதி

சித்தி விநாயகனே உனை
நித்தம் தொழுதிடுவேன்
சத்திய வார்த்தை இது
சிவ சங்கரன் முதல் மகனே.
பூக்கள் ஆயிரமே கொண்டு
பூஜைகள் செய்திடுவேன்
பாக்கள் ஆயிரமாய் இயற்றும்
வரமெனக் கருளிடுவாய் .

எழுதியவர் : தளபதி நாகராஜ் (21-Mar-11, 10:38 pm)
சேர்த்தது : thalabathy nagaraj
பார்வை : 1248

மேலே