விநாயகர் துதி
சித்தி விநாயகனே உனை
நித்தம் தொழுதிடுவேன்
சத்திய வார்த்தை இது
சிவ சங்கரன் முதல் மகனே.
பூக்கள் ஆயிரமே கொண்டு
பூஜைகள் செய்திடுவேன்
பாக்கள் ஆயிரமாய் இயற்றும்
வரமெனக் கருளிடுவாய் .
சித்தி விநாயகனே உனை
நித்தம் தொழுதிடுவேன்
சத்திய வார்த்தை இது
சிவ சங்கரன் முதல் மகனே.
பூக்கள் ஆயிரமே கொண்டு
பூஜைகள் செய்திடுவேன்
பாக்கள் ஆயிரமாய் இயற்றும்
வரமெனக் கருளிடுவாய் .